அரசியல் தொடர்பால் கொஞ்ச நாள்லயே கோடியில் புரண்ட விஜே சித்ரா?? வெளியான பகீர் தகவல்!!

0
அரசியல் தொடர்பால் கொஞ்ச நாள்லயே கோடியில் புரண்ட விஜே சித்ரா?? வெளியான பகீர் தகவல்!!
அரசியல் தொடர்பால் கொஞ்ச நாள்லயே கோடியில் புரண்ட விஜே சித்ரா?? வெளியான பகீர் தகவல்!!

மறைந்த பிரபல முன்னணி தொகுப்பாளினி நடிகை விஜே சித்ரா அரசியல் வட்டாரத்தின் தொடர்பால், வீடு நகைகள் என வாங்கி பெரிய அளவில் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாக  தகவல் கிடைத்துள்ளது.

 திடீர் தகவல் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது, மறைவுக்கு காரணம் அவருடைய கணவர் ஹேமந்த் தான் என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த், அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். இவர் கடந்த  சில நாட்களாக சித்ரா மரணத்தில் உள்ள பல உண்மைகளை பேசி வருகிறார்.

இந்த நிலையில், விஜே சித்ரா டியூவில் தான் கார் மற்றும் பிளாட் வாங்கினார் என்றும், அவர் வாழ்ந்த வரை அவருக்கு சொந்தமானதென்று எதுவும்  இல்லை என்று அவர் பெற்றோர் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், அவர் தாம்பரம் மற்றும் மடிப்பாக்கம் பகுதியில் சொந்த வீடுகள் வாங்கி வாடகைக்கு விட்டுள்ளதாவும், மேலும் பல்வேறு தங்க நகைகளை வாங்கி சேர்த்து வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here