பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு இப்படி ஒரு முகமா?? அப்பப்பா தாங்க முடியலையே! வைரலாகும் புகைப்படம்!!

0

பிக் பாஸ் பலரின் வெறுப்பினை சம்பாரித்தவர் தான் தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மேக் அப் கூட இல்லாமல் தனது மகளுடன் புகைப்படம் எடுத்து அதனை பதிவிட்டுள்ளார்.

தொகுப்பாளினி அர்ச்சனா

தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்களுக்கு என்று என்றுமே தனி ரசிகர் கூட்டம் இருக்கும். அந்த வகையில் மக்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்திருந்தவர் தான் தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் முதன் முதலாக, சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அவரது தனித்துவமான பேச்சின் காரணமாக இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க, இவர் கடந்த சில ஆண்டுக்களுக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரிகமபா” என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இப்படியான சூழலில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 4” நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் அந்த நிகழ்ச்சியின் பாதியில் தான் கலந்து கொண்டார்.

இவர் மீது மக்களுக்கு பல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இவர் நினைத்ததற்கு மாறாக அந்த நிகழ்ச்சியில் நடந்து கொண்டார். அதே போல் அந்த வீட்டில் இவர் பலரையும் தனது போக்கில் விளையாட விடாமல் தடுத்தார். இதன் காரணமாகவே இவரை பலரும் வெறுத்தனர். இதனால் அவர் வாங்கி வைத்திருந்த நல்ல பேரும் இவருக்கு இல்லாமல் போனது.

காலில் காயமடைந்து இருந்த மணிமேகலைக்கு அவரது கணவர் செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!!

தற்போது இவர் தனது மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படமே ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருவருமே எந்த மேக் அப்பும் அணியாமல் போட்டோ எடுத்து அதனை பதிவிட்டுள்ளனர். இதற்கும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here