ராஜா ராணி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் அர்ச்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் 1 மில்லியன் ரசிகர்களை தன் Followers ஆக பெற்றுள்ளார். இதனால் தனது ரசிகர்களுக்கு நன்றி கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
நடிகை அர்ச்சனா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி 2 தொடரின் மூலமாக அறிமுகமானவர் தான் அர்ச்சனா. இந்த சீரியலில் அர்ச்சனா வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் இந்த தொடரின் மூலமாகவே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அவப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருக்கிறார்.
இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில் தற்போது 1 மில்லியன் பாலோவர்களை அர்ச்சனா பெற்றுள்ளார். இதனால் தனது ரசிகர்களுக்கு நன்றி கூறி அர்ச்சனா ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்