ஆளே அடையாளம் தெரியாமல் என்னவோ போல் ஆன விஜயகாந்த் – ரத்த கண்ணீர் வடித்த தொண்டர்கள்!!

0
ஆளே அடையாளம் தெரியாமல் என்னவோ போல் ஆன விஜயகாந்த் - ரத்த கண்ணீர் வடித்த தொண்டர்கள்!!
ஆளே அடையாளம் தெரியாமல் என்னவோ போல் ஆன விஜயகாந்த் - ரத்த கண்ணீர் வடித்த தொண்டர்கள்!!

நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தொண்டர்கள் அதிர்ச்சி:

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தவர் நடிகர் விஜயகாந்த். அவர் தேமுதிக என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்ததால், சினிமாவில் நடிப்பதை அறவே தவிர்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக, உடல் நலக்குறைவு காரணமாக தவித்து வந்த இவர், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அவரது கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள்  35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர்.

இதனை அடுத்து, அந்த நிர்வாகிகள் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று கொண்டனர். அப்போது, அவர்கள் விஜயகாந்த்தை பார்த்து ஷாக் ஆகியுள்ளனர். ஆளே அடையாளம் தெரியாமல், மாறி போன நடிகர் விஜயகாந்த் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த, தொண்டர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here