ஊத்தி மூடப்படும் விஜய் டிவியின் ஹிட் சீரியல் – உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பாகி வரும், பாவம் கணேசன் சீரியல் விரைவில் முடிவுக்கு வருவதாகவும். இந்த சீரியலுக்கு பதிலாக வேறு ஒரு சீரியலை இந்த நேரத்தில் ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டுள்ளது.

விஜய் டிவி சீரியல் :

சீரியல்கள் என்றாலே சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் எனும் அளவிற்கு, நாள் தோறும் பல புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் தற்போது பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, தமிழும் சரஸ்வதியும், ராஜா ராணி 2 உள்ளிட்ட பல தொடர்கள் மக்கள் மனம் கவர்ந்தவையாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், ஒரு சில சீரியல்கள் மிகவும் டல்லடித்து வருவதால் சீக்கிரமாக அந்த சீரியலை முடிங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது, டிஆர்பியை எகிற வைக்க பல யுக்திகளை விஜய் டிவி கையாண்டு வருகிறது. அந்த வகையில், பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய சீரியல்களை இணைத்து மெகா சங்கமமாக ஒளிபரப்பி வருகிறது.

தற்போது கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு மதியம் 1.30மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் என்ற சீரியல் தற்போது முடிவுக்கு வர உள்ளதாகவும் இந்த நேரத்தில் புதிதாக கண்ணே கலைமானே என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இதனால், இந்த சீரியல் ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here