மகனின் போட்டோவை வித்தியாசமாக வெளியிட்ட சஞ்சீவ்-ஆலியா ஜோடி – எங்க கண்ணே பட்டுடும் போல!!

0
ஆலியா, சஞ்சீவ் இடையே வெடித்த பிரச்சனை - சண்டைக்கு காரணம் இதுதான்! இணையத்தில் பகீர் தகவல்!!
ஆலியா, சஞ்சீவ் இடையே வெடித்த பிரச்சனை - சண்டைக்கு காரணம் இதுதான்! இணையத்தில் பகீர் தகவல்!!

விஜய் டிவியில் சீரியல் ஜோடிகளான சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா தம்பதி, சமீபத்தில் பிறந்த தங்கள் மகனின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

வைரல் போட்டோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி என்ற தொடரில் ஜோடிகளாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா தம்பதி காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து, இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது சஞ்சீவ், கயல் என்ற சன் டிவி தொடரில் நடித்து வருகிறார். இதே போல், ஆலியா மானசாவும் ராஜா ராணி 2 என்ற தொடரில் நடித்து வந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான இவர், அண்மையில் இந்த சீரியலை விட்டு விலகினார். இந்த நிலையில், கடந்த வாரம் இவர்களுக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில், குழந்தையின் அப்பா சஞ்சீவ் தனது மகன் கையை தன் கையில் வைத்தபடி, எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here