இனி குழந்தை பிறக்காது – மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் முல்லை! வைரலாகும் லேட்டஸ்ட் எபிசோட்!!

0
இனி குழந்தை பிறக்காது - மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் முல்லை! வைரலாகும் லேட்டஸ்ட் எபிசோட்!!
இனி குழந்தை பிறக்காது - மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் முல்லை! வைரலாகும் லேட்டஸ்ட் எபிசோட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், தனக்கு குழந்தை பிறக்காது என தெரிந்து கொண்ட முல்லை, தற்கொலைக்கு முயற்சி செய்யும் அதிரடி காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.

அதிரடி காட்சிகள்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக, மக்களின் ஃபேவரைட் சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் எல்லாம் சுமூகமாகி, ஒருவழியாக நிம்மதி நிலவி வந்த நிலையில், தற்போது இந்த சீரியலில் புது பிரச்சனை ஒன்று தலை தூக்கியுள்ளது. அதாவது, தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இல்லை என்பதை கதிரின் மனைவி முல்லை தெரிந்து கொள்கிறார்.

இந்த விஷயத்தை கதிர் முல்லைக்கு தெரியாமல் எவ்வளவோ மறைத்தும், இறுதியில் கண்டுபிடித்து விடுகிறார். இதுகுறித்து மொத்த குடும்பமும், முல்லைக்கு ஆறுதல் கூறியும் ஆறுதல் அடையாத முல்லை விபரீத முடிவு ஒன்றை எடுக்கிறார். தான் இறந்தால் தான் கதிர் அடுத்த திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தையை பெறுவார் என்ற முடிவை முல்லை எடுக்கிறார். இதனால் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். சீரியலில் இந்த காட்சிகள் அடுத்தடுத்த எபிசோடில் காட்டப்பட்டுள்ளன. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ், சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here