அன்றும் இன்றும் என்றும்’ நமக்கு இவங்க தான்.., மக்கள் மனதில் பலவருடமான நிலைத்த விஜய் டிவி!!

0
அன்றும் இன்றும் என்றும்' நமக்கு இவங்க தான்.., மக்கள் மனதில் பலவருடமான நிலைத்த விஜய் டிவி!!
அன்றும் இன்றும் என்றும்' நமக்கு இவங்க தான்.., மக்கள் மனதில் பலவருடமான நிலைத்த விஜய் டிவி!!

சினிமா இண்டஸ்ட்ரியில், நடிகையாக டாப் லிஸ்டில் இருந்தவர்களின் மார்க்கெட், சில வருடங்களுக்கு பின் கேள்விக்குறியாக மாறுகிறது. ஒரு சிலர் தான் பல வருடங்களாக ஸ்டாராக ஜொலிக்கின்றனர். இந்நிலையில், பல வருடங்களாக ஒரு பிரபலம் தொடர்ந்து விஜய் டிவியில் கெத்து காட்டி வருகிறார். எந்த முக்கியமான நிகழ்ச்சி என்றாலும், அங்கு இவர் தான் ஆங்கர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அந்த பிரபலம் யார் என்றால்,தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவர் தனது பள்ளிப் பருவத்தில் இருந்து தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார் மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் Vs கேர்ள்ஸ், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், கோப்பி வித் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பட்டையை கிளப்பி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட விழாவில் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த ஒரு விஷயம் விஜய்க்கு ரொம்பவே பிடிக்குமாம்.., ஓப்பனாக கூறிய சரத்குமார்!!

அப்போது பேசிய அவர், நான் டிவி சேனலில் என் பயணத்தை தொடங்கும் போது, என்னை சிலர் படங்களில் நடிக்க அழைத்தார்கள், அப்போது அவர்களிடம், “சின்னத்திரையில் நான் பிரபலம் ஆனதும், இங்கு சொந்த ராஜ்ஜியத்தை உருவாக்கி ராணியாக இருப்பேன்” என்று பதில் கூறினேன். மேலும் இத்தனை வருடங்களாக மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார் டிடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here