பெரு வெள்ளத்தில் சிக்கி தவித்த பாரதி கண்ணம்மா அருண் – அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் அருண் சென்னை மழை வெள்ளத்தில் தனது காருடன் சிக்கி கொண்ட போட்டோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முக்கிய பதிவு :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா. தற்போது பாரதியும், கண்ணம்மாவும் நீதிமன்ற உத்தரவால், ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர். பிரசவத்திற்காக இந்த சீரியலில் இருந்து விலகிய பரீனா மீண்டும் புது எனர்ஜியுடன் இந்த சீரியலுக்கு கம் பேக் கொடுத்துள்ளார். தற்போது, இந்த சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற அருண் முக்கிய போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது, சென்னையில் நேற்று 10 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த பெரு வெள்ளத்தில், தனது காருடன் மாட்டி கொண்ட அருண், அதை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட் கூட, போக முடியல என கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது பயங்கர வைரலில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here