எழிலுடன் திருமண மேடை வரை சென்ற வர்ஷினி.., சூழ்ச்சி திட்டம் தெரிந்து உஷாரான பாக்கியா.., அமிர்தாவின் கதி??

0
எழிலுடன் திருமண மேடை வரை சென்ற வர்ஷினி.., சூழ்ச்சி திட்டம் தெரிந்து உஷாரான பாக்கியா.., அமிர்தாவின் கதி??
எழிலுடன் திருமண மேடை வரை சென்ற வர்ஷினி.., சூழ்ச்சி திட்டம் தெரிந்து உஷாரான பாக்கியா.., அமிர்தாவின் கதி??

விஜய் டிவி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளை பெற்று தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் கோபி வீட்டை விற்க முடிவு எடுக்கிறார். இதனால் அந்த வீட்டை விற்க விடாமல் அதற்கான தொகையை தயார் செய்வதற்காக பாக்கியா மற்றும் ராமமூர்த்தி தங்களின் சொந்த ஊருக்கு சொத்துக்களை விற்க சென்றுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் ஈஸ்வரி கோபியை வீட்டுக்கு வர வைத்து நீ எடுத்துள்ள இந்த முடிவு ரொம்ப தவறானது என்று ஆதங்கத்துடன் பேசுகிறார். அதற்கு கோபி நான் மட்டும் முழு தப்புக்கு காரணம் இல்லை. பாக்கியாவுக்கும் இதில் பங்கு இருக்கு என்று வழக்கம் போல் பேசுகிறார். இந்நிலையில் இந்த சீரியல் குறித்து ஒரு புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

தளபதி விஜய்யை கேங்ஸ்டரா பாத்திருக்கீங்களா? அட்ரா சக்க, அப்போ இது தான் தளபதி 67 லுக்கா?

அதாவது இந்த பிரச்சனையை வைத்து எழில், வர்ஷினியின் திருமணத்தை ஈஸ்வரி நடத்த ஏற்பாடு செய்கிறார். அதில் கோபி மற்றும் பாக்கிய குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.மேலும் இதில் வர்ஷினி மட்டுமில்லாமல் அமிர்தாவும் திருமண கோலத்தில் இருக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது வரும் எபிசோடுகளில் வர்ஷினி மற்றும் எழில் திருமணத்தை நிறுத்தி பாக்கியா அமிர்தாவுடன் எழிலின் திருமணத்தை நடத்தி வைப்பார் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here