விஜய் அப்பா எஸ் ஏ சந்திரசேகருக்கு, அண்மையில் நடந்த சதாபிஷேக விழாவில் தளபதி விஜய் கலந்து கொள்ளாதது குறித்து அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து – சென்னை வானிலை மையம் பரபரப்பு தகவல்!
ரசிகர்கள் கவலை :
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு அண்மையில் 80 வயது நிறைவு பெற்றது. இதையடுத்து இவருக்கு, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சதாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில், எஸ்.எஸ்.சி க்கும், அவர் மனைவி ஷோபாவுக்கும் யாரோ ஒரு நபர் குடத்தில் தண்ணீர் ஊற்றியதை பார்த்த ரசிகர்கள், கலங்கிப்போகினர்.
யாரும் இல்லாத அனாதைகள் போல், இவர்கள் இருவரும் இப்படி கோவிலில் தனியாக இருக்கிறார்கள் என்று கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சதாபிஷேக விழாவில் மகன், மகள், பேரன், பேத்திகள் என எல்லாரும் தம்பதிகளிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும். ஆனால் எஸ் ஏ சிக்கு மகனாக விஜய் இருந்தும் இப்படி, யாரும் கலந்து கொள்ளாதது கவலை அளிக்கிறது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாரிசு படத்தில் மட்டும் தான் விஜய் முழு கவனம் செலுத்துவாரா? தன்னை வாரிசாக்கி இந்த உலகத்திற்கு கொண்டு வந்த பெற்றோர்கள் மீது பாசம் இல்லையா? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்