இரண்டு நாட்கள் ஆக நடந்து வந்த வருமானவரித்துறை சோதனை முடிவடைந்த நிலையில் நடிகர் விஜய் மீண்டும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று வரும் மாஸ்டர் படப்பிடிப்பில் இணைந்தார்.
பாஜக.,வினர் போராட்டம்..!
நடிகர் விஜயின் வீடுகளில் இரன்டு நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை முடிந்து அவர் வீட்டில் இருந்து எந்த விதமான ஆவணங்களும், ரொக்கமும் கைப்பற்றப்படவில்லை. அதனால் இரண்டு நாட்களாக அவர் இல்லாமல் பிற நடிகர்களை கொண்டு ஷூட்டிங் நடைபெற்று வந்தது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
இந்நிலையில் அனைத்தும் க்ளியர் ஆக உள்ளதால் நடிகர் விஜய் மீண்டும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று வந்த மாஸ்டர் படப்பிடிப்பில் இணைந்தார்.
நேற்று திடீரென நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் முன் பாஜக.,வினர் படப்பிடிப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அங்கு விஜய் ரசிகர்களும் அதிகளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |