“சினிமா வேணாம், நான் திரும்ப சொந்த ஊருக்கே போறேன் ” – விஜய்யின் தந்தை எஸ்ஏசி அதிரடி! ரசிகர்கள் கண்ணீர்!!

0

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், தனது கடந்தகால வாழ்க்கைகளை யூடியூப் வீடியோ மூலம் விவரித்து வரும் நிலையில், தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் கண்ணீர்:

நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் தனது கடந்தகால வாழ்க்கையில் நடந்த நினைவலைகளை யார் இந்த எஸ்.ஏ.சி?? என்ற பெயரில் யூடியுப் தளத்தில் வெளியிட்டு வருகிறார். இதுவரை, பல எபிசோடுகள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் புது எபிசோட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதில், தான் 7 நாட்கள்வரை சாப்பிடாமலே இருந்ததாகவும், காலில் செருப்பு கூட இல்லாமல் மிகவும் சிரமப்பட்டதாகவும் தெரிவித்தார். அந்த சமயத்தில் என்னைப் பார்த்த, என் அண்ணன் எஸ். ஏ. சுப்பையா என் நிலை குறித்த மிகவும் வருந்தினார். ஹோட்டலில் கூட்டிப்போய், சாப்பாடு வாங்கி கொடுத்தார்.

கதிருக்கு 2ம் திருமணம் செய்துவைக்கும் குடும்பம் – முல்லை எடுக்கும் விபரீத முடிவு! சூடு பிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

பின் இந்த சினிமாவே வேண்டாம் என்று சொல்லி, என்னை சொந்த ஊருக்கு போகச்சொல்லி ரயில் நிலையம் கூட்டிச் சென்றார். இப்போது நினைத்தால் கூட, என் கண்ணெல்லாம் கலங்குகிறது என எஸ். ஏ.சி உருக்கமாக பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here