நடிகர் விஜய் ஆசைக்கு முழுக்கு போட்ட பெற்றோர் – விரக்தியில் விபரீத முடிவெடுத்த தளபதி!!

0
தளபதி விஜய்யை வைச்சு என்னைய விமர்சிக்கிறாங்க - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த இயக்குனர் எஸ் ஏ சி!!
நடிகர் விஜய் ஆசைக்கு முழுக்கு போட்ட பெற்றோர் - விரக்தியில் விபரீத முடிவெடுத்த தளபதி!!

தனது ஆசைக்கு மறுப்பு தெரிவித்ததால் நடிகர் விஜய், கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடிப்போன சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

சுவாரசிய தகவல்:

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தற்போது, அவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இவருடன் பிரபு, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய், இளம் வயதில் நடந்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது, இளம் வயதில் விஜய் தான் சினிமாவில் நடிக்க பெற்றோரிடம் அனுமதி கேட்டதாகவும், ஆனால் அவர்கள் தான் ஒரு மருத்துவராக வர வேண்டும் என  விரும்பியதால் அதற்கு அனுமதி மறுத்ததாகவும் பேசப்படுகிறது.

இதனால், விஜய் லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடி விட்டாராம். பிறகு அவரை கண்டுபிடித்து கூட்டி வந்து சினிமாவில் நடிக்க வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சுவாரஸ்ய தகவல், இணையத்தில் வெளியாகி  பரவலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here