கோலிவுட் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளாக இருப்பவர்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி. நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே இவர்களின் காதல் பயணம் தொடர்ந்து வருகிறது. அப்பொழுதே இந்த தம்பதிகள் மற்றொரு வெற்றி பயணத்தை கொடுத்த பின்னர் தங்கள் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
தற்போது இவர்களின் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த தம்பதிகள் ஜூன் மாதத்தில் கேரளா அல்லது பாரினில் தங்கள் திருமணத்தை நடத்த உள்ளனர். சென்னையில் எளிமையாக வரவேற்ப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
எனவே தற்போது தங்கள் திருமணத்திற்கு முன்பு இந்த ஜோடி சீரடி சாயி பாபா கோவில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் கண்மணியுடன் சீரடி சாயி பாபாவை சந்தித்து விட்டு வருவதாக அந்த பதிவிற்கு தலைப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்