நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 9 ஆம் தேதி மிக பிரமாண்டமாக மகாபலிபுரம் அருகே உள்ள ஆடம்பர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி தங்கள் ஹனிமூனை கொண்டாட தாய்லாந்து பறந்தனர்.
ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றி வந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் நேற்று ஹனிமூனின் கடைசி நாளில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் தங்களை நல்ல முறையில் கவனித்து கொண்ட ஹோட்டல் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் இந்த தம்பதி. ஊழியர்களும் நயன் விக்கி ஜோடிக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர். விக்னேஷ் சிவன் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்