“நாங்க பிரிய நேரம் வந்துருச்சு” – எங்க காதலின் கடைசி 5 நாட்கள் இது! குண்டை தூக்கி போட்ட விக்னேஷ் சிவன்!!

0
"நாங்க பிரிய நேரம் வந்துருச்சு" - எங்க காதலின் கடைசி 5 நாட்கள் இது! குண்டை தூக்கி போட்ட விக்னேஷ் சிவன்!!

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வருகிற, ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இந்த பட ஷூட்டிங்கின் கடைசி 5 நாட்கள் குறித்து ஒரு தன் அனுபவத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் உருக்கம்:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவரும், நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற 28ம் தேதி இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸாக உள்ளது.

இந்த பட , ஷூட்டிங்கின்  கடைசி 5 நாட்கள் குறித்த தன் அனுபவத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கமாக பதிவிட்டுள்ளார். என் காதலும், குழந்தையுமான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் கடைசி 5 நாட்களில் நாங்கள் இருக்கிறோம் என்றும், நிறைய அன்போடு உருவாக்கிய இந்த படத்தை விட்டு தற்போது பிரிய நேரம் நெருங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பிரிவின் வலி சற்று அதிகம் தான் என்றாலும், வலி இல்லாமல் காதல் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here