நார் கூடையை தலையில் மாட்டி சூரிய ஒளியில் மின்னிய வேதிகா… அழகு கொஞ்சும் லேட்டஸ்ட் கிளிக்!!

0

நடிகை வேதிகா, பீச் லவரான இவர் நடத்தும் போட்டோஷூட்கள் பெரும்பாலானவை கடற்கரையை சார்ந்தே இருக்கும். தற்போது இவர் நார் கூடை போன்ற ஒரு தொப்பியை தலையில் மாட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வேதிகா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற படங்களில் நடிக்கும் நடிகையாவார். தமிழ் மொழியை பொறுத்தவரை இவர் முனி, பரதேசி, காளை, காவிய தலைவன் ஆகிய படங்களில் நடித்தார். பரதேசி படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். சிறிது காலத்திற்கு பின்னர் காஞ்சனா 3 இல் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்தார்.

ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்க பிகினி உடை உட்பட பல்வேறு கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது கூடை போல் உள்ள வித்தியாசமான தொப்பியை தலையில் மாட்டி தன்னுடைய கிளோஸ் அப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவேற்றி உள்ளார்.  சூர்ய ஒளியில் மின்னும் இவரை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை ரசித்து கமெண்ட்டுகளை வாரி வழங்கி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here