இனி dandruff க்கு சான்ஸே இல்ல.., முடியும் டபுள் மடங்கு வளரும்! இந்த பச்சை கற்பூரம் ஒன்னு இருந்தா போதும்!!

0
இனி dandruff க்கு சான்ஸே இல்ல.., முடியும் டபுள் மடங்கு வளரும்! இந்த பச்சை கற்பூரம் ஒன்னு இருந்தா போதும்!!
இனி dandruff க்கு சான்ஸே இல்ல.., முடியும் டபுள் மடங்கு வளரும்! இந்த பச்சை கற்பூரம் ஒன்னு இருந்தா போதும்!!

நம் வீட்டின் பூஜை அறையில் மிக முக்கிய பொருளாக இருந்து வருகிறது கற்பூரம். இந்த பொருளை சுவாச குழாய் பிரச்சனை உள்ளவர்களுக்கு வலி நிவாரணமாக எண்ணெயில் கலந்து தேய்த்து வருவதுண்டு. ஆனால் இந்த பச்சை கற்பூரத்தை பயன்படுத்தி நம் தலையில் உள்ள பொடுகு தொல்லையை நீக்கி தலைமுடியின் வேர்க்கால்களை உறுதியாக்குவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய் – 100 கிராம்
  • பச்சை கற்பூரம் – 50 ml

செய்முறை விளக்கம்

பச்சை கற்பூர ஹேர் ஆயில் தயார் செய்வதற்கு முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைக்கவும். அதோடு 100 கிராம் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதன் பிறகு நாம் எடுத்து வைத்துள்ள பச்சை கற்பூரத்தை அதில் போட்டு அடுப்பை குறைத்து வைக்கவும்.

இப்போது ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை ஆப் செய்து கொள்ளவும். இந்த கற்பூர எண்ணெய் சூடு ஆறிய உடன் ஒரு பவுலில் ஊற்றி வைத்து கொள்ளவும். இந்த எண்ணெயை நம் தலை முடியின் வேர்க்கால்களில் அப்ளை செய்து ஷாம்பு எதுவும் யூஸ் பண்ணாமல் வாஷ் செய்து கொள்ளவும். இதனால் நம் தலையில் உள்ள dandruff குறைந்து முடி அடர்த்தியாக வளர உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here