ஐயோ.. அங்கலாம் உட்காராதிங்க.. பாலைவன சுடு மணலில் போட்டோஷூட் செய்த நடிகை வேதிகா!!

0

தமிழ் சினிமாவில் மதராஸி என்ற படத்தின் மூலம் திரை உலகிற்குள் அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதை தொடர்ந்து இவருக்கு தமிழை விட தெலுங்கு, கன்னட படங்களிலேயே இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது.

பாலாவின் இயக்கத்தில் இவர் நடித்த பரதேசி படம் பல விருதுகளை பெற்றது. குறிப்பாக அதில் வேதிகாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது இவர் வினோதன் படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் போட்டோஷூட்களில் அதிக ஆர்வம் உள்ளவர் நடிகை வேதிகா. தற்போது மிக வித்தியாசமாக பாலைவனத்தில் போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதற்கு பல விதமான கமெண்டுகளை வழங்கிய வண்ணம் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here