ஒரு சில படங்களில் தலைகாட்டி விட்டு பின் தன் குடும்ப வாழ்க்கையினால் சினிமாவிற்கு பிரேக் விட்டவர் நடிகை வனிதா விஜயகுமார். பின்னர் வெகு ஆண்டுகள் கழித்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் இவரின் பேச்சு வழக்கு செய்கைகள் அனைத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்னர் அந்நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணமும் மூன்றாம் திருமணம் என சர்ச்சையை ஏற்படுத்தியது. சில மாதங்களிலேயே அவரையும் பிரிந்தார் வனிதா. அதை தொடர்ந்து பிபி ஜோடிகள், குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இருப்பினும் மனதைரியமாக போராடி சொந்தமாக boutique ஒன்றை சென்னையில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் படு மாடர்ன் கருப்பு உடையில் தற்போது தன் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அது ரசிகர்களின் பாசிடிவ் கமெண்டுகளை பெற்று வருகிறது.