வனிதாவால் மகன் ஸ்ரீஹரிக்கு வந்த நிலைமை – பாவம் என்ன பாடு படுறாரு பாருங்களே!!

0

வனிதா விஜயகுமாரின் ஒரே மகன் ஸ்ரீஹரி தற்போது எப்படி இருக்கிறார் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று பலருக்கும் தெரியாத ஒன்றே. வாழ்க்கையினை அனுபவித்து வாழ வேண்டிய வயதில் அவர் மிகவும் கடினமாக சூழலில் வாழ்ந்து வருகிறார் என்று தான் கூற வேண்டும்.

நடிகை வனிதா விஜயகுமார்

முன்னணி நடிகரான நடிகர் விஜய்யுடன் “சந்திரலேகா” என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் ஆவார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சுமுகமாக போய்க்கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அசோக் மற்றும் வனிதாவுக்கு பிறந்தவர் தான் ஸ்ரீஹரி.

கிராமத்து “சைவ ஈரல் கிரேவி” – செஞ்சு தான் பாருங்களேன்!!

இவர் வனிதாவின் ஒற்றை மகன் ஆவார். இவர் மேல் வனிதாவுக்கு கொள்ளை பிரியம் என்று கூட கூறலாம். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீஹரி ஒரு பேட்டியின் போது தனது அம்மாவான வனிதா தன்னை மிகவும் துன்பப்படுத்துவதாக கூறி அவரிடம் இருக்க மாட்டேன் என்று கூறி விட்டு அவரது தாத்தாவான விஜயகுமாரிடம் வளர்ந்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வனிதா தனது மகனை தன்னுடன் அனுப்புமாறு பலமுறை போராடியும் ஸ்ரீஹரி அவரிடம் வரவேயில்லை. இப்படியான சூழலில் அவருக்கு இரு முறை திருமணம் நடந்து விட்டது. தற்போது இவர் தன்னுடன் வேலை பார்த்த பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஸ்ரீஹரியுடன் படிக்கும் அனைவரும் அவரிடம் அவரது தாயை பற்றி கேட்டுள்ளனர். இதனால் நொந்து போன ஸ்ரீஹரி தனது சமூகவலைத்தள பக்கங்கள் அனைத்தையும் முடக்கி விட்டாராம். வெளியில் கூட செல்ல முடியாமல் இருக்கிறாராம். அவரது அப்பாவிடமும் இல்லாமல் தாத்தாவிடம் வளருகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here