பொதுவாகவே விவாகரத்து என்பது ஒரு ஆணை விட பெண்ணை அதிகமாக பாதிக்கும். பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகளை கடந்து அப்பெண் சமூகத்தில் சாதிக்க வேண்டும். அந்த வகையில் சினிமா உலகில் தங்களுடைய விவகாரத்தை அறிவித்த பின் சமந்தா முன்பை விட தீவிரமாக படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
சினிமா மட்டும்மில்லாமால் சமந்தா பல தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக அவர் ஒரு காஸ்ட்யூம் கடையை சொந்தமாக நடத்தி வருகிறார். சமந்தாவை தொடர்ந்து வனிதாவும் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது சென்னையின் முக்கிய இடங்களில் வனிதாவும் காஸ்ட்யூம் கடையை திறந்துள்ளார்.
மேலும் அந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தள பக்கங்களில் வனிதா ஷேர் செய்து உள்ளார். விவாகரத்திற்கு பின்பும் தங்கள் சுய தொழிலை இவர்கள் முன்னெடுப்பது மற்ற பெண்களுக்கும் ஒரு சிறந்த உதாரணம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்