பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா விஜய் குமாரின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலின் தற்போதைய நிலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
வனிதா பீட்டர் பால்
விஜயகுமாரின் மகளாகிய வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தனது அடாவடி பேச்சால் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இதனால் யாருக்கும் வனிதாவை பிடிக்காமல் போனது. ஆனால் நாளடைவில் அவர் மக்கள் மத்தியில் இடம் பிடிக்க ஆரம்பித்தார். மேலும் அதன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டிலையும் கைப்பற்றினார்.
அதன் பிறகு தனியாக யூடுப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். அது தான் அவர் செய்த முதல் தவறு. அதற்கு உதவியாக இருந்த பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் வந்து போலீசில் புகாரளித்திருந்தார். இப்படி 2020 இல் வனிதாவை வைத்து தான் இணையத்தில் பல செய்திகள் வைரலானது.
அந்த மனசு தான் சார் கடவுள் – இறந்தவர்களை எரிக்க இடம் கொடுத்த மனிதநேயம்மிக்க விவசாயி!!
இப்பொழுது வனிதா தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். ஆனால் பீட்டர் பாலின் நிலை கேள்விக்குறியாக தான் உள்ளது. ஏற்கனவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து என்ன வேலை செய்கிறார் என்று தெரியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் அவர் உறவினருடன் இருப்பதாகவும் வழக்கம் போல தனது நண்பர்கள் உதவியுடன் போட்டோஷாப்பில் வேலை செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிறது.