நேர்மையே உருவான விஜய் .., பொய்யே உருவான வைதேகி – இரு துருவங்கள் இணையும் வைதேகி காத்திருந்தாள்!!

0

விஜய் டிவியில் தற்போது புதிதாக வைதேகி காத்திருந்தாள் சீரியல் களமிறங்கியுள்ள நிலையில் தற்போது அதிரடியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வைதேகி காத்திருந்தாள்

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது புதிய என்ட்ரியாக வைதேகி காத்திருந்தாள் சீரியல் இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் சரண்யா துராடி நாயகியாக நடிக்கிறார். மேலும் ப்ரஜின் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இன்று காலையில் நாயகியாக வைதேகியின் அறிமுக ப்ரோமோ வெளியானது. அதில் பொய்யே உருவான வைதேகியின் குறும்புத்தனமான செயல்கள் அனைவரும் ரசிக்கும் விதமாகவே இருந்தது.

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது இன்னொரு ப்ரோமோ வைரலாகி வருகிறது. அதாவது நேர்மையே வழி என்று வாழும் நாயகன் விஜய்(ப்ரஜின்). ரோட்டில் ஒரு மாணவி விழுந்து கிடைக்க அவரை காப்பாற்ற இறங்கி வருகிறார்.

அப்பொழுது தான் தெரிகிறது அது ஒரு பிரான்க் ஷோ என்று. இதனால் கோவமடையும் விஜய் கன்னத்தை சேர்த்து அரைகிறார். இப்படி இரு துருவங்கள் எப்படி ஒன்று சேர போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here