தடுப்பூசி போட்டுக்கொண்டால் துப்பாக்கி பரிசா?? ஆச்சர்யத்தில் மக்கள்!!

0

நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்கும் பணியில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தடுப்பூசி கொண்டவர்களுக்கு குழுக்கள் முறையில் துப்பாக்கி பரிசு என அமெரிக்காவில் அறிக்கை வெளியாகியுள்ளது.

துப்பாக்கி பரிசு :

கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என மாறி மாறி பரவி வருவதனால் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. இதனை தடுக்கவும் கட்டுக்குள் கொண்டு வரவும் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.

மேலும் நோய்பரவும் விகிதத்தை குறைப்பதில் தடுப்பூசி முக்கியபங்காற்றி வருகிறது. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி மக்களிடையே எடுத்து கூற பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாகாணத்தில் வரும் ஜூன் 20ம் தேதி முதல் ஆ 4 தேதி வரை நடக்கும் தடுப்பூசி திருவிழாவில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 5 வேட்டை துப்பாக்கிகள், 5 சிறிய துப்பாக்கிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. துப்பாக்கியை பரிசாக வழங்குவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here