‘108’ தலைமை அலுவலகத்தில் வேளைக்கு ஆட்கள் தேவை – 100 காலியிடங்கள்!!

0

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றினை ஒழிப்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் என அனைவரும் கடுமையாக பாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகத்தில் வேளைக்கு ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

108 ஆம்புலன்ஸ்:

கொரோனா நோய்த்தொற்றின் அதிக பாதிப்பினால் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல தரப்பு மக்கள் தங்களது வேலையை இழந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சிலர் வேலை செய்தும் அதற்கு ஊதியம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றினை குறைக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கொரோனா நோயாளிகளுக்காக பல சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் அதிக அளவிலான ஆம்புலன்ஸ் சேவை இயங்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது ஆம்புலன்ஸ் தலைமை செயலகத்தில் வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 100 பேருக்கு அங்கு காலி பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட சூப்பர் ஸ்டார் – வைரலாகும் புகைப்படம்!!

எனவே சென்னை தேனாம்பேட்டை மைய கட்டுப்பட்டு அறையில் பணியாற்ற பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதனை தொடர்பு கொள்ள 7550052551 மற்றும் 9840365462என எண்ணிற்கு அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here