அதிகரிக்கும் கொரோனா பரவல் – மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயம்! மாநில அரசு அதிரடி உத்தரவு!!

0
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் - மாநகராட்சி அதிரடி!
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் - மாநகராட்சி அதிரடி!

உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், அங்கு மீண்டும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதிரடி உத்தரவு:

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல்  தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், இதுவரை அமலில் இருந்த அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக டெல்லியில் வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாகுமோ? என்ற அச்சம் எழுந்து வந்தது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் இனி பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் உள்ள கௌதம் புத்தா நகர், காசியாபாத், ஹாபூர், மீரட், புலந்த்ஷாஹர், பாக்பத் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here