மாநிலத்தில் மே 31 வரை முழு ஊரடங்கு – சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

0
மாநிலத்தில் மே 31 வரை முழு ஊரடங்கு - சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
மாநிலத்தில் மே 31 வரை முழு ஊரடங்கு - சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

உத்தரபிரதேச மாநிலத்தின், கவுதம் புத் நகரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு வருகிற மே 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதிரடி அறிவிப்பு:

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. இதனால், இந்த மாநிலத்தின் கௌதம் புத் நகர் பகுதி முழுவதும் வருகிற, மே 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.


இந்த நாட்களில், உயர் அதிகாரியின் அனுமதியின்றி போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பூஜை மற்றும் வழிபாடு நடத்த அனுமதி இல்லை என்றும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் அறிவிக்கப்பட்ட தேர்வுகள், சமூக இடைவெளியுடன் நடக்கும் என்றும், திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளை கொண்டாட தடை விதிக்கப்படுவதாகவும்  மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here