திருமணமாகி இரு மாதங்களுக்கு பின் கணவருக்கு நடந்த அதிர்ச்சி – மனைவி ஒரு திருநங்கையா???

0
முன்னணி நடிகையை மணமுடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்? - தீயாய் பரவும் தகவல்!
முன்னணி நடிகையை மணமுடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்? - தீயாய் பரவும் தகவல்!

திருமணம் ஆகி இரண்டு மாதத்திற்கு பின் தன் மனைவி திருநங்கை என அறிந்த கணவர் அதிர்ச்சி அடைந்த குடும்பதார்கள். தன மனைவி மீதும் மனைவியின் வீட்டார் மீதும் போலீசில் வழக்கு பதிவு செய்த கணவர்.

தன் கட்டழகு தெரிய போஸ் …! – இணையத்தை சூடாக்கிய பிக் பாஸ் பிரபலம்  !!! 

தன் மனைவி ஒரு திருநங்கையா???

உ.பி.மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி பகுதியை சேர்ந்த ஆணுக்கும் அதே பகுதியில் உள்ள பான்கி சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 28 ஏப்ரல் 2021 இருவீட்டார் முன்னிலையிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்துகளுடனும் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடந்தது.திருமணத்திற்கு பின் இல்லற வாழ்க்கையை தொடங்க ஆசையாக தன் மனைவியை நெருக்கி வரும்பொது எல்லாம் மனைவி தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தன் மனைவி ஒரு திருநங்கையா???
தன் மனைவி ஒரு திருநங்கையா???

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒவ்வொரு முறையும் கணவன் தாம்பத்திய வாழ்க்கையை துவங்க தன் மனைவியை நெருங்கும்போது எல்லாம் அவர் எதாவது ஒரு பொய் காரணம் சொல்லிக்கொண்டே வந்துள்ளார். இதனால் கணவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தன் மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று தனக்கு நடந்தவற்றை அனைத்தையும் எடுத்து கூறியுள்ளார். அவரது மனைவியை பரிசோதித்த மருத்துவர் பின் கணவரிடம் சென்று உங்கள் மனைவி ஒரு பெண் அல்ல ஒரு திருநங்கை என கூறியுள்ளார். இதனை கேட்ட கணவர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் தன் மனைவி மீதும் மனைவியின் குடும்பத்தார் மீதும் போலீசில் 420யின் கீழ் வழக்கு பதிவிட்டுள்ளார். 8 பேர் மீது வழக்கு மதவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தி இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here