ரயில் பயணிகளுக்கு சர்ப்ரைஸ் – எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பீங்க., இனிமேல் No Problem! நிர்வாகம் அதிரடி!!

0
ரயில் பயணிகளுக்கு சர்ப்ரைஸ் - எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பீங்க.,இனிமேல் No Problem! நிர்வாகம் அதிரடி!!
ரயில் பயணிகளுக்கு சர்ப்ரைஸ் - எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பீங்க.,இனிமேல் No Problem! நிர்வாகம் அதிரடி!!

ரயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட நாள் எதிர்பார்த்து வந்த, அந்த சிறப்பு சலுகையை நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

பயணிகள் மகிழ்ச்சி :

நாடு முழுவதும் உள்ள, ரயில் நிலையங்களில் நாம் வாங்கும் பொருட்களுக்கு இதுவரை நேரடியாக பணம் செலுத்த வேண்டியிருந்தது. என்னதான் டிஜிட்டல் பரிவர்த்தனை, நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டாலும் ரயில் நிலையங்களில், இந்த சேவை பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது இதனை மாற்றி அமைக்கும் விதமாக, நாட்டில் 310 ரயில் நிலையங்களில், 1,755 சேவைதாரர்களைக் கொண்டு 14 உணவு நிறுவனங்கள் வாயிலாக, இ கேட்டரிங் மூலம் பயணிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த பரிவர்த்தனைகளை, இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி நிறுவனம் நிர்வகிக்க உள்ளது. பயனர்கள் தங்கள், பயணச் சீட்டை முன்பதிவு செய்யும்போது தங்களுக்கு தேவையான உணவையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சிலிண்டர் மானியத்தை Check பண்ணிருக்கீங்களா? இது இவ்ளோ ஈஸியா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!!

இதன் மூலம், ரயில் நிலையங்களில் நேரடி பணம் செலுத்தும் நடைமுறைக்கு tata காட்டப்பட்டு, டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகள் அமலுக்கு வரும். பயணிகள் இதுவரை கையில் பணம் இல்லாமல் அனுபவித்து வந்த அத்தனை சிரமத்திற்கு, ரயில்வே நிர்வாகம் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் விடிவு காலம் பிறந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here