கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை ,மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை
தமிழகத்தில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய திமுக தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஆங்காங்கே மின் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் கோடை வெயில் தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் நாளை சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குவார்ட்டர்ஸ், கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி., எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லை தோட்டம்.
SSC-CGL தேர்வர்களே., உங்களுக்காகவே தமிழக அரசின் இலவச பயிற்சி முகாம்., கலெக்டர் வரவேற்பு!!!
வி.ஓ.சி., காலனி, பி.கே.டி, அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜாமில், தாமு நகர், பாலசுப்ரமணியன் நகர், பாலகுரு கார்டன், சவுரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்ய உள்ளதாக பீளமேடு துணை மின் நிலையம் அறிவித்துள்ளனர்.