பொதுவாக ஒவ்வொரு மாதமும் தமிழக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பராமரிப்பு பணிக்காக பொது மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அதாவது தொடர் மின் பயன்பாட்டின் காரணமாக மின் கம்பிகளில் ஏற்படும் சரிபார்ப்பு பணிகளை மின்சார வாரிய ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாளை 29 ஆம் தேதி தமிழகத்தின் மதுரை, புதுக்கோட்டை சார்ந்த பகுதியின் துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்ட உள்ளது.
அதன் நேரம் மற்றும் எந்தெந்த பகுதிகளில் மின் தடை செய்யப்பட்ட உள்ளது என்ற முழு தகவலை மின்சார வாரியம் பொதுமக்கள் கவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புதுக்கோட்டையில் ஆலங்காடு, புள்ளான்விடுதி, , மாங்கோட்டை, களபம், பாப்பான்விடுதி, வடகாடு, கொத்தமங்கலம், சிதம்பரவிடுதி, மாரியூர், துவர், மீனம்பட்டி, கிருஷ்ணம்பட்டி, மாங்காடு. மேலும் நாதன் என்ற ஊரில் நத்தம் நகரம், பரளி, பூதகுடி, உள்ளுப்பக்குடி பகுதிகளிலும் மின் தடை செய்யவுள்ளது.
மேலும் மதுரையில் தெற்கு ஆவணி மூல வீதி, கீழ மாசி வீதி, நேதாஜி நகர், வடக்கு சித்திரை வீதி, சிம்மக்கல், சங்க பள்ளிவாசல், யானைக்கல், புட்டுத்தோப்பு, , மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, பொன்னகரம், மாமி நகர், பெத்தியம்மன் படித்துறை, அகிம்சாபுரம், சுயராஜ்யபுரம், , ஆர்.வி.நகர், ஞான ஒளிபுரம், இ.எஸ்.ஐ., பொன்னகரம், பாண்டியன் நகர், பெத்தானியாபுரம், சம்பத்திபுரம், ஜெர்மனியின் ஒரு பகுதி, அசோக் நகர், டோக் நகர், ஜெனரல் ஜெயில், SS காலனி, சம்பட்டிபுரம், பொன்மேனி ஆகிய பகுதிகளிலும் பொது நிறுத்தம் செய்ய உள்ளது.