Friday, March 29, 2024

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்..!!

Must Read

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தற்போது, 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தொடர்ந்து பெய்யும் மழை:

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்று வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இடியுடன் கூடிய கனமழை:

நீலகிரி, கரூர், ஈரோடு, தேனீ, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கபட்டு உள்ளது.

பாத்ரூமில் இளம் பெண்ணை சில்மிஷம் செய்யும் ஹீரோ – வியூஸ்களை அள்ளும் வெப்சீரிஸ்..!

weather report of today
weather report of today

இந்த சுழற்சியால் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -