Wednesday, April 24, 2024

நீலகிரி மற்றும் கோவையில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

Must Read

கடந்த சில நாட்களாக இருந்து வரும் பருவநிலை மாற்றத்தால், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பருவநிலை மாற்றம்:

கடந்த சில நாட்களாக பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கனமழை தமிழ் நாட்டில் பெய்து வருகிறது.அதன் படி அடுத்த 48 மணிநேரத்தில், வடகடலோர மாவட்டங்களில் இடி உடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஐவி மையம் தெரிவித்து உள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எங்கு எங்கு மழை பெய்து உள்ளது??

கடந்த 24 மணிநேரத்தில், சின்னக்கல்லார், வால்பாறையில் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 9 செ.மீ. மலை பதிவாகி உள்ளது. கடலோர மாவட்டங்களில் அதிகமாக கற்று வீசும் அபாயம் உள்ளதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை வெடுக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த CSK கேப்டன் ருதுராஜ்…, வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியன் பிரீமியர் லீக்  தொடரானது கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -