தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பருவமழை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் தமிழகம், காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து., இத்தனை படகுகள் எரிந்து சாம்பல்? திடுக்கிடும் தகவல்!!!