தமிழகத்தில் இன்று அமலானது முழு ஊரடங்கு – தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர்!!

0
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா  - தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா  - தடுப்பு பணிகள் தீவிரம்! சுகாதாரத்துறை திடீர் முடிவு!!

தமிழகத்தில் ஜனவரி 9 ம் தேதியான இன்று முழு ஊரடங்கு அமல் ஆனதால், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். மேலும் மக்கள் யாரும் ஊரடங்கு விதிகளை மீறாத வண்ணம் காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்

வீடுகளில் தஞ்சம்:

கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதில் இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே அமலான நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று முதல் வார இறுதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணியில் இருந்து நாளை அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சார்பில் கெடுபிடி அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பஸ்கள், ரயில்கள் மற்றும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகள், திருமண நிகழ்வுகள், போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here