கொரோன என்னும் கொடிய நோயால் உலகமே இருண்டு போய்யுள்ளது. இந்த நோய் தொற்றின் பரவலால் நாளுக்கு நாள் உயிர் பலிகள் அதிகரித்துக் கொண்டுதான் போனது இந்த பரவலை தடுக்க பல நாடுகளும் போராடி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோன பாதிப்பு நாளடைவில் குறைந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமில்லாமல் நோயின் பாதிப்பிலிருந்து தப்பினோரின் எண்ணிக்கையும் அதிகம்விட்டன. கொரோன பதிப்பின் நிலவரத்தை இன்றைய கணக்கின்படி தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பதிப்பின் இன்றைய நிலவரம்..
கொரோனாவின் இரண்டாம் அலை முதல் அலையை விட அதிக தாக்கம் கொண்டதாக இருந்தது. இந்த இரண்டாம் அலையின் பரவலை கட்டுப்படத்த அரசு பல முயற்சிகள் செய்தும் போராடியும் நாளடைவில் கட்டுக்குள் கொண்டு வருகின்றது. முந்தய நாட்களில் இருந்த பாதிப்பை விட இன்றைய நாளின் பதிப்பின் நிலவரம் சற்று குறைந்துள்ளது. தமிழத்தில் இன்று 4804 பேர் புதிதாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் நோயால் பாதிக்கப்பட்டு நோயிலிருந்து குணமானோரின் எண்ணிக்கையும் கூடியுள்ளது
இன்றைய நிலவரப்படி 6553 பேர் நோயிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது. இதுவரை மொத்தமாக இன்றைய நாள் வரை பாதிக்கப்பற்றோரின் எண்ணிக்கை 24,70,678 பேர் ஆகும் நோயிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனோரின் எண்ணிக்கை 23,97,336 பேர் ஆவர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32338 பேர் ஆவர் மற்றும் சென்னையில் இன்று பத்பனோரின் எண்ணிக்கை 291 ஆகும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்