TNPSC குரூப் 4.., காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.., முழு விவரம் !!!

0
TNPSC குரூப் 4.., காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.., முழு விவரம் !!!
TNPSC குரூப் 4.., காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு.., முழு விவரம் !!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பல லட்சம் மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியானது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகி 4 மாதங்கள் கடந்த நிலையில் பணியிடம் குறித்த எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் சமீபத்தில் கூட ஓ.பன்னீர்செல்வம் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை விரைவில் பணியமர்த்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி இருந்தார். தற்போது இவரை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது தேர்வு முடிந்து இத்தனை நாட்கள் கடந்தும் தமிழக அரசு இன்னும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு காலம் தாழ்த்துவது வருத்தமளிக்கிறது.

சுற்றுலா பயணிகளுக்கு ஜில் ஜில் அறிவிப்பு.., சுருளி அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி!!

எனவே இன்னும் இந்த விஷயத்தில் அரசு மெத்தனம் காட்டாமல் தேர்ச்சி பெற்றவர்களை விரைவில் பணியமர்த்த வேண்டும். மேலும் குரூப் 4 காலி பணியிடங்கள் இப்போது 25,000 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தகுதி பெற்றவர்களில் 20, 000 பேரையாவது பணியில் அமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here