TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு…, உங்களுக்கான அரிய வாய்ப்பு!!

0

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. பல பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் இந்த போட்டித் தேர்வுகளில், குரூப் 4 தேர்வானது இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், தட்டச்சர், வரைவாளர், வரித் தண்டலர் மற்றும் நில அளவர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வரும் நவம்பர் மாதம் வெளியாகும் எனவும், அதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு examsdaily நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு குரூப் 4 தேர்விற்கு ஆன்லைன் Course நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ரூ.120 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். தேர்ச்சி பெற விரும்புபவர்கள், இந்த ஆஃபரை பயன்படுத்தி கொள்ளலாம்.

 APPLY NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here