TNPSC குரூப் 1 : முதல் நிலை எழுத்து தேர்வு எழுதிய தேர்வர்கள் குறித்து முக்கிய தகவல் வெளியீடு!!

0
TNPSC குரூப் 1 : முதல் நிலை எழுத்து தேர்வு எழுதிய தேர்வர்கள் குறித்து முக்கிய தகவல் வெளியீடு!!
TNPSC குரூப் 1 : முதல் நிலை எழுத்து தேர்வு எழுதிய தேர்வர்கள் குறித்து முக்கிய தகவல் வெளியீடு!!

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குரூப் ஒன் முதல் நிலை எழுத்து தேர்வில், பங்கேற்ற தேர்வர்கள் குறித்த அதிரடி விவரம் ஒன்றை, தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதிரடி வெளியீடு:

தமிழகம் முழுவதும் நீண்ட இடைவெளிக்குப்பின், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல் நிலை எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அண்மையில் வெளியிடப்பட்டது. இந் நிலையில், தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள 92 காலி பணியிடங்களுக்கு, மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் இன்று, 1.31 லட்சம் தேர்வர்கள் தேர்வுக்கு வரவில்லை. மீதம் இருந்த 1.90 லட்சம் பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதியுள்ளனர். காலதாமதம், திடீர் அறிவிப்பு, எதிர்பாராத சூழ்நிலை போன்ற பல பிரச்சனைகளால் தேர்வர்கள் ஆப்சென்டாகி இருக்கலாம் என தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

போட்றா வெடிய.,அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் 1.75 லட்சம் பேர் பயனடைவு!!

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் குரூப்-1 தேர்வுக்கு ஆப்சென்ட் ஆகியிருப்பது, டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையத்திற்கு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here