தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அதன் படி இப்போது மாவட்ட ஆட்சியர் (DC), காவல்துறை ஆணையர் (DSP) உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 32 பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு நவம்பர் மாதத்திலும், எழுத்துத் தேர்வு 2024 ஜூலை மாதமும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் தேர்வர்கள் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வர்கள் முன்னுரிமை பெற, முன்னணி பயிற்சி நிறுவனமான “EXAMSDAILY” நிறுவனம் குறைந்த விலையில் ஆன்லைன் வகுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தேர்வர்கள் எளிதில் வெற்றி அடையும் வகையில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் போன்றவற்றை நடத்தி வருகின்றனர். இத்துடன் BOOK MATERIALS, PDF, TEST PACK உள்ளிட்டவற்றையும் குறைந்த சலுகையில் வழங்கி வருகின்றனர். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தேர்வில் வெற்றி பெற தேர்வர்கள் 8101234234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
Call us at 8101234234