தமிழ்நாட்டில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மகளிருக்கான இலவச பேருந்து பயணம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதுகுறித்து கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அனுதினமும் 40 லட்சம் பெண்கள் பயனடைந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது இந்த திட்டத்திற்கு மகளிர்களிடையே உள்ள வரவேற்பு குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
சூதாட்டம் மற்றும் கடன் வழங்கும் 232 வெளிநாட்டு செயலிகளுக்கு இந்தியாவில் தடை., மத்திய அரசு உத்தரவு!!!
அதாவது இந்த திட்டத்தால் பெண்களுடைய பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. இதனால் 40 சதவீதமாக இருந்த மகளிர்களின் பயணம் தற்போது 64 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.