தமிழகத்தில் பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் மது குடிப்பது வழக்கமாக மாறி வருகிறது. இதனால் வார இறுதி மற்றும் பண்டிகை தினங்களில் டாஸ்மாக் கடைகளில் வருமானம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடை வசூல் நிலவரம் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி தமிழகத்தில் கடந்த 3 தினங்களாக பெரும்பாலானோர்க்கு தொடர் விடுமுறை என்பதால், டாஸ்மாக் கடைகளில் 708 ரூபாய் கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களில் 467 ரூபாய் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?? வானிலை மையம் அறிவிப்பு!!!