தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது?? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது?? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது?? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை எப்போது விடப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

மாலையும் கழுத்துமாக மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடும் சிவகார்த்திகேயன் – வைரலாகும் போட்டோஸ்!!

புதிய விளக்கம் :

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு, பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கான இந்த தேர்வுகள் மே 5 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுகள் முடிந்து, அதற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவித்து, அதற்கான தேதிகளையும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது?? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது?? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!!

இந்த நிலையில், மற்ற மாணவர்களுக்கு அதாவது பொதுத்தேர்வு எழுதாத 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போது கோடை விடுமுறை விடப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய பதில் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, இவர்களுக்கான பாடத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டி உள்ளதால் இது, குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here