தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – இனி இந்த செயல்முறைகள் கட்டாயம்! கல்வித்துறை உத்தரவு!!

0
தமிழகத்தில் மாணவர்கள் மீண்டும் ஆல் பாஸ் - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!!
தமிழக பள்ளிகளில் மாற்றம் - இனி இவங்க இருக்க கூடாது.,உடனே அனுப்புங்க! கல்வித்துறை அதிரடி!!

தமிழகத்தில், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அனைத்து பள்ளி மாணவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

முகக்கவசம் கட்டாயம்:

தமிழகத்தில், கோடை விடுமுறைக்கு பின் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த வாரம் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள், அண்மையில் வெளியானது.

விரைவில், அடுத்தடுத்த வாரங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சமீப தினங்களாக, தமிழகத்தில் மீண்டும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுபோக, பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற மாணவர்கள் அதிக அளவில் பள்ளிக்கு வருவதால், ஏற்படும் தொற்றுப் பரவலை தடுக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here