தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு? பள்ளிக் கல்வித்துறைக்கு பறந்த கோரிக்கை!!!

0
தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு? பள்ளிக் கல்வித்துறைக்கு பறந்த கோரிக்கை!!!
தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு? பள்ளிக் கல்வித்துறைக்கு பறந்த கோரிக்கை!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு நேற்று (செப்டம்பர் 15) முதல் தொடங்கி உள்ளது. இந்த தேர்வு வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற்று, செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது “காலாண்டு தேர்வு விடுமுறை 5 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால், அதற்குள் மாணவர்களின் விடைத்தாளை மதிப்பீடு செய்து எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்வது மிகவும் சிரமம். எனவே வழக்கம்போல் 7 நாட்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை வழங்க வேண்டும்.” என பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here