தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் – இன்று முதல் கூடுதல் அரிசி விநியோகம்! மகிழ்ச்சியில் பயனர்கள்!!

0
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் - இன்று முதல் கூடுதல் அரிசி விநியோகம்! மகிழ்ச்சியில் பயனர்கள்!!

மத்திய அரசு கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் அறிவித்த கூடுதல் அரிசி, திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் முதல் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கூடுதல் அரிசி:

கடந்த 2020ம் ஆண்டு, கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் நிலையை உணர்ந்த, மத்திய அரசு கூடுதல் அரிசி திட்டத்தை அமல்படுத்தியது. கரீப் கல்யாண் என்ற பிரதமரின் இந்த திட்டம், 2022ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைய இருந்தது. தற்போது, இந்த திட்டத்தை மத்திய அரசு செப்டம்பர் மாதம் வரை நீடித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் மத்திய அரசின் இந்த இலவச கூடுதல் அரிசி திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 93 முன்னுரிமை மற்றும் 18 கூடுதல் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு இந்த இலவச கூடுதல் அரிசி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், இந்த திட்டத்தின் கீழ் பயனடைய உள்ள பயனாளிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here