தமிழகத்தில் இனி தரமான ரேஷன் அரிசி – பொது மக்களின் கோரிக்கையால் அரசு புதிய முடிவு!!

0
தமிழகத்தில் இனி தரமான ரேஷன் அரிசி - பொது மக்களின் கோரிக்கையால் அரசு புதிய முடிவு!!
தமிழகத்தில் இனி தரமான ரேஷன் அரிசி - பொது மக்களின் கோரிக்கையால் அரசு புதிய முடிவு!!

தமிழக ரேஷன் கடைகளில் இனி தரமான ரேஷன் அரிசி வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளதால், இது குறித்து தமிழக அரசு முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆத்தாடி.., என்ன டிரஸ் இது.., குறுக்க நெடுக்க கோடு போட்டு அங்கத்தை அளந்து காட்டிய ஐஸ்வர்யா!!

அரசு முடிவு:

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், உணவு வழங்கல் துறையின் வாயிலாக ரேஷன் கடைகளில் மானிய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரிசி உண்பதற்கு ஏற்றதாக இல்லை என தமிழகத்தின் பல பகுதிகளிலும், பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர்.

தமிழகத்தில் இனி தரமான ரேஷன் அரிசி - பொது மக்களின் கோரிக்கையால் அரசு புதிய முடிவு!!
தமிழகத்தில் இனி தரமான ரேஷன் அரிசி – பொது மக்களின் கோரிக்கையால் அரசு புதிய முடிவு!!

அரிசியில் தூசி, கல், மண் போன்றவை கலந்து வருவதாகவும், இதை தவிர்த்து தரமான ரேஷன் அரிசியை மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அண்மையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இது குறித்த பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த மாவட்டத்தின், தேரூர் பகுதியில் உள்ள மக்கள், இந்த பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காணவில்லை என்றால், ரேஷன் கடை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here