தமிழக ரேஷன் கடைகளில் அமலாகும் சூப்பர் அப்டேட் – பொது மக்களுக்கு கிடைத்த ஜாக்பாட்!!

0
அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - இந்த அப்டேட் செய்வது கட்டாயம்! அரசு அதிரடி அறிவிப்பு!!
தமிழக ரேஷன் கடைகளில் அமலாகும் சூப்பர் அப்டேட் - பொது மக்களுக்கு கிடைத்த ஜாக்பாட்!!

தமிழக ரேஷன் கடைகளில், ‘WIFI’ வசதி அமைக்கப்பட்டு இதன் மூலம், பொதுமக்களுக்கு இணையதள சேவையை கொடுத்து  ரேஷன் கடை வருமானத்தை  அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு அறிவிப்பு:

தமிழகத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை வாயிலாக, மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில், பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் அதிரடி திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்த உள்ளது. அதாவது, மத்திய அரசின் பி.எம்.வாணி என்ற திட்டத்தின் கீழ், மக்களுக்கு இணைய சேவை வழங்க ரேஷன் கடைகளை அரசு தேர்வு செய்துள்ளது.

தமிழகத்தில் இனி இவங்களுக்கு ரேஷன் பொருள் இல்லை.. உடனே கார்டை திரும்ப கொடுங்க! அரசு அதிரடி உத்தரவு!!

இதையடுத்து ரேஷன் கடைகளில்  ‘WIFI’ வசதி ஏற்படுத்தப்பட்டு, ரேஷன் கடைக்கு அருகில் இருப்பவர்கள் தங்கள் செல்போன், மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்டவைகளை ரேஷன் கடைகளுக்கு கொண்டு வந்து இணைய வசதியை பெறும் சேவையை அரசு செய்ய உள்ளது.  இதன் மூலம், ரேஷன் கடைகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் - ரேஷன் பொருட்கள் பெற புதிய விதிகள் அறிவிப்பு!!

இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த, கூட்டுறவு துறை முயற்சி எடுத்து வருகிறது. இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு, ரேஷன் கடைகளை பொது தரவு மையமாக மாற்ற வசதிகள் உள்ளதா? என்று ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மண்டல இனி பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here